கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் மோதல் – 19 பேர் காயம் – 60 பேர் தப்பியோட்டம்

24

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 19 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் 60 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும், தப்பிச் சென்றவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Join Our WhatsApp Group