கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 19 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் 60 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும், தப்பிச் சென்றவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.